இந்தியாவை வீழ்த்த… ஒரே வழி இது தான்!

டி-20 தொடரில் இந்தியாவை வீழ்த்த இலங்கை அணியின் மூத்த வீரர்கள் அதிக பொறுப்பை ஏற்க வேண்டும் என்று இலங்கை விக்கெட் கீப்பர்-துடுப்பாட்டகாரர் குசல் பெரேரா தெரிவித்துள்ளார். மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டி-20 ஞாயிற்றுக்கிழமை இரவு கவுகாத்தில் கைவிடப்பட்டதை அடுத்து பேட்டியளித்த பெரேரா கூறியதாவது, நான் நிலையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடவில்லை, ஆனால், டி-20 கிரிக்கெட்டில் சமீபத்தில் அவுஸ்திரேலியாவில் நடந்த தொடரில் விளையாடினேன். அங்கு நான் நன்றாக விளையாடினேன், ஆனால், சதம் அடிக்க முடியவில்லை. எனவே … Continue reading இந்தியாவை வீழ்த்த… ஒரே வழி இது தான்!